• October 3, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: குரு நானக் ஜெயந்​தியை முன்​னிட்டு சீக்​கிய பக்​தர்​கள் பாகிஸ்​தானுக்கு புனிதப் பயணம் செல்ல மத்​திய அரசு அனுமதி அளித்​துள்​ளது.

இதுகுறித்து மத்​திய அரசு வட்​டாரங்​கள் கூறிய​தாவது: சீக்​கிய மதத்தை நிறு​விய குரு நானக் தேவின் பிறந்த நாளை​யொட்டி சீக்​கிய பக்​தர்​கள் பாகிஸ்​தானுக்கு புனிதப் பயணம் செல்ல மத்​திய அரசு அனு​மதி அளித்​துள்​ளது. என்​றாலும் இந்த அனு​ம​தி, தேர்வு செய்யப்​பட்ட குழுக்​களுக்கு மட்​டுமே பொருந்​தும். தகுதி வாய்ந்த பக்​தர்​களை பஞ்​சாப் மாநில அரசு பரிந்​துரை செய்​யும். மத்​திய உள்​துறை அமைச்​சகம் இதற்கு அனு​மதி வழங்​கும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *