• October 3, 2025
  • NewsEditor
  • 0

காஞ்சிபுரம்: தமிழ்​நாட்​டில் நவோதயா பள்​ளி​களை தடுத்து வைத்​துக் கொண்​டு, கல்​வியை அரசி​யல் செய்​வ​தாக தெலுங்​கான முன்​னாள் ஆளுநர் தமிழிசை சவுந்​திர​ராஜன் குற்​றம் சாட்​டி​னார். பிரதமர் மோடி​யின் பிறந்த நாளை முன்​னிட்​டு, பாஜக சார்​பில், காஞ்சிபுரம் மாவட்டம், கொளப்​பாக்​கத்​தில் இருந்து கோவூர் வரை சுமார் 5 கி.மீ. தூரத்​திற்கு மினி மாரத்​தான் போட்டி நடைபெற்றது.

இதில், நூற்​றுக்​கும் மேற்​பட்ட மாணவர்​கள் பங்​கேற்​றனர். போட்​டி​யில் வெற்றி பெற்​றவர்​களுக்​கு, தெலுங்​கானா முன்​னாள் ஆளுநர் தமிழிசை சவுந்​திர​ராஜன் பரிசுகளை வழங்கி பேசி​ய​தாவது: பிரதமர் மோடி கேந்​திரிய வித்​யாலயா பள்​ளி​களை நாட்டிற்குச் சமர்ப்​பித்​துள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *