• October 3, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: டெல்​லி​யில் பிரபல சாமி​யா​ராக இருந்​தவர் சைதன்​யானந்தா பாபா என்று அழைக்​கப்​படும் பார்த்​த​சா​ரதி (62). இவர், பல கோடிகளில் நன்​கொடைகள் பெற்று டெல்​லி​யில் ஏழை சிறுமிகள் மற்​றும் பெண்​களுக்​கான ஆசிரமங்​களை நடத்தி வந்​தார்.

இந்​நிலை​யில் இவர் பாலியல் ரீதி​யாக துன்​புறுத்​து​வ​தாக 17 பெண்​கள் டெல்லி போலீ​ஸாரிடம் சமீபத்​தில் புகார் அளித்​தனர். இதையடுத்து தலைமறை​வான சைதன்​யானந்​தாவை தீவிர தேடலுக்கு பிறகு உ.பி.​யின் ஆக்​ரா​வில் போலீ​ஸார் கைது செய்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *