• October 3, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: காந்தி ஜெயந்​தி​யையொட்​டி, அவரது சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்​.என்​.ர​வி, முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் மற்​றும் அரசியல் கட்​சித் தலை​வர்​கள் மரி​யாதை செலுத்​தினர். நாடெங்​கும் நேற்று காந்தி ஜெயந்தி கொண்​டாடப்​பட்​டது. இதன் ஒரு பகு​தி​யாக சென்னை காந்தி மண்​டபத்​தில் உள்ள காந்​தி​யடிகளின் சிலைக்கு ஆளுநர் ஆர்​.என்​.ரவி மரி​யாதை செலுத்​தி​னார்.

சென்​னை, எழும்​பூர் அரசு அருங்​காட்​சியக வளாகத்​தில் அமைந்​துள்ள மகாத்மா காந்​தி​யின் சிலைக்கு கீழே வைக்​கப்​பட்​டிருந்த உரு​வப் படத்​துக்கு தமிழக அரசு சார்​பில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் மலர் ​தூவி மரி​யாதை செலுத்​தி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *