• October 3, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்னை மாநக​ராட்சி சார்​பில், கொடுங்​கையூர் குப்பை கொட்​டும் வளாகத்​தில் இது​வரை 20.16 லட்​சம் டன் திடக்கழிவுகள் அகற்​றப்​பட்​டுள்​ளன.

இதுதொடர்​பாக சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: திரு​வொற்​றியூர், மாதவரம், தண்​டை​யார்​பேட்​டை, அண்ணாநகர், திரு.​வி.க.நகர் உள்​ளிட்ட 8 மண்​டலங்​களில் சேகரிக்​கப்​படும் திடக்​கழி​வு​கள், கொடுங்​கையூர் குப்பை கொட்​டும் வளாகத்​தில் பல ஆண்டுகளாக கொட்​டப்​பட்டு வந்​தன. இதன் காரண​மாக கொடுங்​கையூர் வளாகத்​தில் குப்​பைகள் அதி​கரித்​து, சுற்​றுச்​சூழல் மாசு ஏற்​படும் நிலை உரு​வானது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *