• October 3, 2025
  • NewsEditor
  • 0

பெங்களூரு: கிபி 1610-ம் ஆண்டு மைசூருவை ஆண்ட நால்​வடி கிருஷ்ண​ராஜ உடை​யார் மன்​னர், போரில் வென்​றதை முன்னிட்டு விஜயதசமி காலக்​கட்​டத்​தில் தசரா விழாவை 10 நாட்​கள் கொண்​டாட தொடங்​கி​னார். கடந்த 1947-ல் நாடு சுதந்​திரம் அடைந்த பிறகு, கர்​நாடக அரசின் சார்​பில் அரசு விழா​வாக‌ தசரா கொண்​டாடப்​படு​கிறது.

415-வது ஆண்​டாக தசரா விழாவை புக்​கர் பரிசு வென்ற கன்னட எழுத்​தாளர் பானு முஸ்​தாக் கடந்த 22-ம் தேதி மைசூரு சாமுண்​டீஸ்​வரி அம்​மனுக்கு சிறப்பு பூஜை செய்து தொடங்கி வைத்​தார். தசரா விழாவையொட்டி மைசூரு அரண்​மனை, சாமுண்​டீஸ்​வரி கோயில், கிருஷ்ண​ராஜ​சாகர் அணை, ரயில் நிலை​யம், மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கம் உள்​ளிட்​டவை வண்ண மின் விளக்​கு​களால் அலங்​கரிக்​கப்​பட்​டன‌.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *