• October 3, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: விவசாயிகளுக்கு சிரமமின்றி நெல் கொள்முதல் பணிகளை மேற்கொண்டு, அரவை ஆலைகள், சேமிப்பக் கிடங்குகளுக்கு அவற்றை விரைவாக, பாதுகாப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்று டெல்டா மாவட்ட ஆட்சியர்கள், வேளாண் அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் இந்த அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை நெல் மணிகளை பாதுகாக்க 4.03 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரையுடன் கூடிய நவீன நெல்சேமிப்பு தளங்கள் கட்டப்பட்டுள்ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *