• October 3, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தீ​பாவளி பண்​டிகையை முன்​னிட்​டு, தெற்கு ரயில்வே சார்​பில் மொத்​தம் 108 சிறப்பு ரயில்​கள் இயக்​கப்பட உள்​ள​தாக அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

தெற்கு ரயில்​வே​யின் சென்னை கோட்​டம் சார்​பில், மகாத்மா காந்​தி​யின் 156-வது பிறந்​த​நாள் கொண்​டாட்​டம் மற்​றும் தூய்மை சேவை பிரச்​சார நிறைவு நாள் நிகழ்வு சென்னை சென்ட்​ரல் ரயில் நிலை​யத்​தில் நேற்று நடை​பெற்​றது. தெற்கு ரயில்வே கூடு​தல் பொது மேலா​ளர் பி. மகேஷ் சிறப்பு விருந்​தின​ராக பங்​கேற்​றார். அவருடன் சென்னை ரயில்வே கோட்ட மேலா​ளர் சைலேந்​திர சிங், கூடு​தல் கோட்ட மேலா​ளர்​கள் தேஜ் பிர​தாப் சிங், அங்​கூர் சவு​கான் உள்​ளிட்ட அதி​காரி​கள், ஊழியர்​கள் கலந்​து​கொண்​டனர், ரயில்​களில் செல்​லும்​போது எப்​படி கவன​மாக இருக்க வேண்​டும் என நாடகங்​கள் மற்​றும் பாடல்​கள் மூல​மாக​வும்,ரயில்​களில் மற்ற பயணி​களுக்கு பாதிப்பு இல்​லாமல் பயணம் மேற்​கொள்ள வேண்​டும் என்​பது தொடர்​பாக​வும் விழிப்​புணர்வு ஏற்​படுத்​தப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *