• October 1, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தில் 15 ஆண்​டு​களுக்கு மேலான அரசுத் துறை சார்ந்த 12 ஆயிரம் வாக​னங்​களுக்​கான பதிவுச் சான்று செல்லுபடி​யாகும் காலத்தை மேலும் ஓராண்டு நீட்​டித்து தமிழக அரசு உத்​தர​விட்​டுள்​ளது.

கடந்த 2023-ம் ஆண்டு ஏப். 1-ம் தேதிக்கு பிறகு 15 ஆண்​டு​களுக்கு மேலான வாக​னங்​களைப் பயன்​படுத்த மத்​திய சாலை போக்குவரத்து மற்​றும் நெடுஞ்​சாலைத் துறை அமைச்​சகம் தடை விதித்​தது. இத்​தகைய வாக​னங்​களுக்​கான பதிவுச் சான்றை வாகன இணை​யதளம் வாயி​லாக ரத்து செய்​தும் அமைச்​சகம் நடவடிக்கை எடுத்​திருந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *