• October 1, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: பு​திய டிஜிபி-யை தேர்வு செய்​வதற்​கான பட்​டியலில் சீமா அகர்​வால், ராஜீவ் குமார், சந்​தீப் ராய் ரத்​தோர் ஆகிய 3 பேரின் பெயர் இறுதி செய்​யப்​பட்​டுள்​ளது. தமிழக காவல் துறை​யின் சட்​டம்- ஒழுங்கு டிஜிபி​-​யாக இருந்த சங்​கர் ஜிவால் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி​யுடன் பணி ஓய்வு பெற்​றார்.

இதையடுத்​து, புதிய டிஜிபி தேர்வு போட்​டி​யில் டிஜி​பி-க்​களான சீமா அகர்​வால், ராஜீவ் குமார், சந்​தீப்​ராய் ரத்​தோர் ஆகிய 3 பேரில் ஒரு​வர் நியமிக்​கப்பட வாய்ப்பு உள்​ள​தாக கருதப்​பட்​டது. ஆனால், அவர்​களுக்கு ஜூனிய​ரான நிர்​வாகப் பிரிவு டிஜிபி வெங்​கட​ராமனுக்கு கூடு​தல் பொறுப்பு வழங்கப்பட்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *