• October 1, 2025
  • NewsEditor
  • 0

திருவள்ளூர்: மீஞ்​சூர் அருகே எண்​ணூர் அனல்​மின் நிலைய கட்​டு​மான பணி​யில் சாரம் சரிந்து விழுந்​து, வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் உயி​ரிழந்த சம்​பவம், பொது​மக்​கள் மத்​தி​யில் கடும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. திரு​வள்​ளூர் மாவட்​டம், வாயலூரில் இரு 660 மெகா வாட் திறனுடைய எண்​ணூர் சிறப்பு பொருளா​தார மண்டல மிக உய்ய அனல் மின் திட்ட கட்​டு​மானப் பணி​கள் சமீப கால​மாக நடை​பெற்று வரு​கிறது.

பாரதமிகு நிறு​வனம் சார்​பில் நடை​பெற்று வரும் இந்த கட்​டு​மான பணி​யில், 3 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடு​பட்டு வரு​கின்​றனர். கட்​டு​மான பணி​யில் தற்​போது, சுமார் 70 சதவீத பணி​கள் முடிவடைந்​த​தாக கூறப்படுகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *