• September 30, 2025
  • NewsEditor
  • 0

திருவனந்தபுரம்: வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தத்​துக்கு எதி​ராக கேரள சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் பின​ராயி விஜயன் நேற்று தீர்​மானம் கொண்டு வந்​தார். இதற்கு காங்​கிரஸ் தலை​மையி​லான யுடிஎப் கூட்​ட​ணி​யும் ஆதரவு தெரி​வித்​தது.

தீர்​மானத்தை தாக்​கல் செய்​து, முதல்​வர் பின​ராயி விஜயன் பேசி​ய​தாவது: கேரள மாநிலத்​தில் வாக்​காளர் பட்​டியல் திருத்​தத்தை வெளிப்​படை​யான முறை​யில் செய்ய வேண்​டும். ஆனால், தலைமை தேர்​தல் ஆணை​யம் மேற்​கொள்ள நினைக்​கும் வாக்​காளர் பட்​டியல் திருத்​தம், உள்​நோக்​கம் கொண்​ட​தாக இருப்​ப​தாக சந்​தேகம் எழுகிறது. தேசிய குடிமக்​கள் பதிவு திட்​டத்தை அமல்​படுத்த, இது​போல் வாக்​காளர் பட்​டியல் திருத்​தம் மேற்​கொள்​ளப்​படு​வ​தாக பரவலாக சந்​தேகம் உள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *