• September 30, 2025
  • NewsEditor
  • 0

கரூர்: கரூரில் தவெக தலை​வர் விஜய் பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 41-ஆக அதிகரித்துள்ளது. இந்த சம்​பவம் தொடர்​பாக விசா​ரணை ஆணை​யத் தலை​வர் நேற்றும் விசா​ரணை நடத்தினார்.

கரூர் வேலு​சாமிபுரத்​தில் கடந்த 27-ம் தேதி நடை​பெற்ற தவெக பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசலில் சிக்கி 40 பேர் உயி​ரிழந்​தனர். 110-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். இந்​நிலை​யில், தீவிர சிகிச்​சைப் பிரி​வில் இருந்த வேலு​சாமிபுரத்தை சேர்ந்த சுகுணா(65) என்​பவர் நேற்று உயி​ரிழந்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *