
தமிழக வெற்றிக் கழக தொண்டர்களிடம் கட்டுக்கோப்பு இல்லை. இனிமேலாவது முன்கூட்டியே திட்டமிட்டு கூட்டம் நடத்தவேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
தமிழ்மணி சாரிட்டபிள் எஜூகேஷனல் டிரஸ்ட், அரவிந்த் கண் மருத்துவமனை, ஈஸ்வரா மருத்துவமனை மற்றும் ராதா பல் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை, பல் மருத்துவம், பொது மருத்துவ முகாமை, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்தார்.