• September 29, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ஓய்வுக்கால பலன்களை வழங்குவது உள்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி, போக்குவரத்து ஊழியர்கள் சென்னை வடபழனி உள்பட பல்வேறு பணிமனைகளில் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு போக்குவரத்து கழகங்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு பணப் பலன் வழங்க வேண்டும்; பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு சார்பில், தமிழகம் முழுவதும் கடந்த மாதம் ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *