• September 29, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கரூரில் நடந்​திருப்​பது வரலாறு காணாத கொடுந்​துயரம் என்​றும், பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் ஏற்​பட்ட உயி​ரிழப்​பு​கள் குறித்து முழு​மை​யான விசா​ரணை நடத்​தப்பட வேண்​டும் எனவும் அச்​சம்​பவத்​துக்கு இரங்​கல் தெரி​வித்த பல்​வேறு அரசி​யல் கட்சித் தலை​வர்​கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.

துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின்: கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழப்​பு​கள் ஏற்​பட்​டுள்ள செய்​தி​கள் மிகுந்த வேதனை அளிக்​கின்​றன. உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தா​ருக்கு என் ஆழ்ந்த இரங்​கல்​கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *