• September 29, 2025
  • NewsEditor
  • 0

கரூர்: கூட்ட நெரிசல் சம்​பவம் தொடர்​பாக விசா​ரணை ஆணைய அறிக்கை​யின் அடிப்​படை​யில் நடவடிக்கை எடுக்​கப்​படும் என முதல்​வர் ஸ்டா​லின் தெரி​வித்​தார்.

கரூரில் நேற்று முன்​தினம் இரவு தவெக தலை​வர் விஜய் பங்​கேற்ற பிரச்​சா​ரக் கூட்​டத்​தின்​போது கூட்ட நெரிசல் ஏற்​பட்​ட​தில் 40 பேர் உயி​ரிழந்​தனர். 51 பேர் காயமடைந்து மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். இதையடுத்​து, தனி விமானம் மூலம் சென்​னை​யில் இருந்து நேற்று முன்​தினம் நள்​ளிரவு 1.30 மணி அளவில் திருச்சி வந்த முதல்​வர் ஸ்டா​லின், அங்​கிருந்து காரில் கரூர் சென்​றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *