• September 29, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ‘கரூர் சம்​பவம், விபத்​து​போல தெரிய​வில்​லை. திட்​ட​மிட்ட சதி​போலவே தெரி​கிறது. எனவே, சிபிஐ அல்​லது சிறப்பு புல​னாய்வு குழு​வைக் கொண்டு உரிய முறை​யில் விசா​ரணை நடத்த வேண்​டும்’ என்று உயர் நீதி​மன்ற விடு​முறைக் கால நீதிப​தி​யிடம் தவெக​வினர் முறை​யிட்டனர்.

உயர் நீதி​மன்​றத்​துக்கு தற்​போது தசரா விடு​முறை என்​ப​தால், விடு​முறைக்கால நீதிப​தி​யான தண்​ட​பாணியை சென்னை ராஜா அண்​ணா​மலைபுரம் பசுமைவழிச் சாலை​யில் உள்ள அவரது இல்​லத்​தில் தவெக வழக்​கறிஞர் அணி​யினர் நேற்று சந்​தித்​தனர். அப்​போது, நீதிப​தி​யிடம் தவெக வழக்​கறிஞர் அறிவழகன், இணை பொதுச் செய​லா​ளர் சிடிஆர். நிர்​மல்​கு​மார் ஆகியோர் முறை​யிட்​ட​தாவது: கரூரில் நடை​பெற்ற விஜய் பிரச்​சார கூட்​டத்​தில் நெரிசலில் சிக்கி 40 பேர் உயி​ரிழந்த சம்​பவம், விபத்​து​போல தெரிய​வில்​லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *