• September 29, 2025
  • NewsEditor
  • 0

கரூர்: கரூரில் தவெக பிரச்​சா​ரத்​தின்​போது கல்​வீச்சு சம்​பவம் எது​வும் நடை​பெற​வில்லை என ஏடிஜிபி டேவிட்​சன் தேவாசீர்​வாதம் கூறி​னார்.

கரூர் ஆட்​சி​யர் அலு​வல​கத்​தில் நேற்று ஆட்​சி​யர் மீ.தங்​கவேல், ஏடிஜிபி டேவிட்​சன் தேவாசீர்​வாதம், மின்​வாரிய தலை​மைப் பொறி​யாளர் ராஜலட்​சுமி ஆகியோர் செய்​தி​யாளர்​களுக்​குப் பேட்​டியளித்​தனர். அப்​போது, ஆட்​சி​யர் மீ.தங்​கவேல் கூறும்​போது, “கூட்ட நெரிசலில் உயி​ரிழந்த 39 பேரும் சடல​மாகத்​தான் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு கொண்டு வரப்​பட்​டனர். மயங்கி விழுந்​தவர்​களில் ஒரு​வர் உயி​ரிழந்​த​தால், உயி​ரிழப்பு எண்​ணிக்கை 40-ஆக உயர்ந்​துள்​ளது. தற்​போது 80 பேர் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர்” என்​றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *