• September 29, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கரூரில் நேற்று முன்​தினம் தவெக தலை​வர் விஜய் பிரச்​சா​ரம் செய்​த​போது ஏற்​பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்​தைகள் உட்பட 40 பேர் உயி​ரிழந்​தனர். 50-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். எவரும் எதிர்​பா​ராத இந்த துயர சம்​பவம் ஒட்​டுமொத்த தமிழகத்​தையே சோகத்​தில் ஆழ்த்​தி​யுள்​ளது.

கடந்த செப். 14 முதல் மாவட்ட வாரி​யான பிரச்​சா​ரத்தை திருச்​சி​யில் தொடங்​கிய விஜய், தஞ்​சாவூர், நாகை உள்​ளிட்ட மாவட்​டங்​களில் சனிக்​கிழமை​களில் பிரச்​சா​ரம் மேற்​கொண்​டார். அவரைக் காண ரசிகர்​கள், தொண்​டர்​கள் மிக அதிக அளவில் திரண்​ட​தால், அவர்​களைக் கட்​டுப்​படுத்​து​வது காவல் துறைக்கு சவாலாக இருந்​தது. மேலும், பல இடங்​களி​லும் பொதுச் சொத்​துகள் சேதமடைந்​தன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *