• September 28, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்தில் நாளை (செப்.29ம் தேதி) முதல் அக்.4ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ”மேற்கு விதர்பா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு மத்திய மகாராஷ்டிரா பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதனால் நாளை (செப்.29ம் தேதி) காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *