
அமராவதி: ஒவ்வொரு ஆண்டும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தலா ரூ. 15 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு அறிவித்துள்ளார்.
ஆந்திர மாநில மழைக்கால சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது அமராவதியில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: