• September 28, 2025
  • NewsEditor
  • 0

பெங்களூரு: கர்​நாடகா மாநிலம் உத்தர கன்​னடா மாவட்​டத்​தில் கோகர்ணா அரு​கே​யுள்ள‌ ராமதீர்த்த மலை குகை​யில் ரஷ்​யாவை சேர்ந்த நினா குடினா (40) தனது 2 மகள்​களு​டன் வசித்து வந்​தார். அவரது பாஸ்​போர்ட் தொலைந்து விட்​ட​தால், கடந்த 6 ஆண்​டு​களாக அங்கு சட்ட விரோத​மாக தங்​கி​யிருந்​தது தெரிய வந்​தது.

இதையடுத்து கர்​நாடக போலீ​ஸார் அவரை மீட்டு கடந்த ஜூலை​யில் அரசு காப்​பகத்​தில் தங்க வைத்​தனர். இந்​நிலை​யில் நினா குடி​னா​வின் கணவர் ட்ரோர் ஷலோமா கோல்ட்​ஸ்​டெ​யின் கர்​நாடக உயர் நீதி​மன்​றத்​தில் மனு ஒன்றை தாக்​கல் செய்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *