• September 28, 2025
  • NewsEditor
  • 0

லே: லடாக் யூனியன் பிரதேசத்​துக்கு மாநில அந்​தஸ்து கோரி, சமூக ஆர்​வலர் சோனம் வாங்​சுக் தலை​மை​யில் நடைபெற்ற உண்​ணா​விரம் போராட்​டம் வன்முறையாக மாறியது. இது குறித்து லடாக் டிஜிபி சிங் ஜாம்​வல் அளித்த பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது:

உண்​ணா​விரத போராட்​டம் வன்​முறை​யாக மாற சோனம் வாங்​சுக் காரண​மாக இருந்​தார். இந்த போராட்​டத்​தில் பாகிஸ்​தானுக்கு தொடர்பு உள்​ள​தான என விசா​ரணை நடை​பெறுகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *