• September 27, 2025
  • NewsEditor
  • 0

ஒட்டன்சத்திரம்: ​திண்​டுக்​கல் மாவட்​டம் ஒட்​டன்​சத்​திரம் அரு​கே​யுள்ள நூற்​பாலை​யில் சட்​ட​விரோத​மாக தங்​கி​யிருந்த வங்​கதேசத்​தினர் 31 பேரை நாடு கடத்​து​வதற்​கான நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ள​தாக காவல் துறை அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

ஒட்​டன்​சத்​திரம் அருகே வாகரை​யில் உள்ள ஒரு தனி​யார் நூற்​பாலை​யில் சட்​ட​விரோத​மாக தங்​கிப் பணிபுரிந்து வந்த 31 பேரை மே 24-ம் தேதி கள்​ளிமந்​தை​யம் போலீ​ஸார் கைது செய்​தனர். இதில் ஒரு சிறு​வனை மட்​டும் மதுரை சிறு​வர்​கள் காப்​பகத்​தி​லும், மற்ற 30 பேரை சென்னை புழல் சிறை​யிலும் அடைத்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *