• September 27, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழக காங்​கிரஸ் எம்​.பி.க்​களு​டன் அக்​கட்​சி​யின் மாநில தலை​வர் செல்​வப்​பெருந்​தகை முதல்​வர் ஸ்​டா​லினை இன்று சந்​திக்​கிறார். தமிழகத்​தில் விஷ்ணுபிர​சாத் (கடலூர்), கார்த்தி சிதம்​பரம் (சிவகங்​கை), விஜய் வசந்த் (கன்​னி​யாகுமரி), மாணிக்​கம் தாகூர் (விருதுநகர்), ஜோதி​மணி (கரூர்), ராபர்ட் புரூஸ் (திருநெல்​வேலி), ஆர்​.சுதா (மயி​லாடு​துறை), கோபி​நாத் (கிருஷ்ணகிரி), சசி​காந்த் செந்​தில் (திரு​வள்​ளூர்) ஆகிய 9 பேர் காங்​கிரஸ் எம்​பிக்​களாக உள்​ளனர்.

தமிழகத்​தில் 2019-ம் ஆண்டு முதல் திமுக கூட்​ட​ணி​யில் நீடித்து வரும் காங்​கிரஸின் மகளிரணி நிர்​வாகி​யாக இருந்​தவரை முன்னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி திமுக​வில் சேர்த்​திருப்​ப​தாக அறி​வித்​துள்​ளார். ஏற்​கெனவே செந்​தில் ​பாலாஜி​யும், காங்கிரஸ் எம்.பி. ஜோதி​மணி​யும் கரூர் மாவட்​டத்​தில் மோதல் போக்​கில் ஈடு​பட்டு வந்த நிலை​யில், இந்த விவ​காரம் கூட்​டணி கட்சிகள் மத்​தி​யில் பூதாகர​மாக வெடித்​துள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *