• September 27, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​பாமக சட்​டப்​பேரவை குழு தலை​வர் பதவி​யில் இருந்து ஜி.கே.மணியை விடு​வித்​து, தரு​மபுரி எம்​எல்ஏ வெங்​கடேஸ்​வரனை ன், இருக்​கை​யும் ஒதுக்க வேண்​டும் என்று சட்​டப்​பேரவை செயலரிடம் அன்​புமணி தரப்​பினர் மனு அளித்​துள்​ளனர். பாமக நிறு​வனர் ராம​தாஸ் மற்​றும் அவரது மகனான கட்​சித் தலை​வர் அன்​புமணி இடையே அதி​காரப்​ போட்டி நிலவி வரு​கிறது. இதனால், இரு அணி​யாக செயல்​பட்டு வரு​கின்​றனர்.

இந்த நிலை​யில், அன்​புமணி ஆதரவு பாமக எம்​எல்​ஏக்​கள் சிவக்​கு​மார் (மயிலம்), சதாசிவம் (மேட்​டூர்), வெங்​கடேஸ்​வரன் (தரு​மபுரி) ஆகியோர் வழக்​கறிஞர் பாலு​வுடன் நேற்று சென்னை தலை​மைச் செயல​கம் சென்​று, சட்​டப்​பேரவை செயலர் கி.சீனி​வாசனை சந்​தித்​தனர். ராம​தாஸ் ஆதர​வாள​ரான ஜி.கே.மணியை சட்​டப்​பேரவை குழு தலை​வர் பதவி​யில் இருந்து நீக்க வேண்​டும் என மனு கொடுத்​தனர். பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் வழக்​கறிஞர் பாலு கூறிய​தாவது:

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *