• September 27, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: பத்​திரப்​ப​திவு இணை​யதள வழி​காட்டி மதிப்​புக்​கேற்ப பத்​திரப் பதிவு கட்​ட​ணத்தை வசூலிக்க வேண்​டும் என்று முன்னாள் முதல்​வர் ஓ.பனனீர்​செல்​வம் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: தமிழகத்​தில் 52 மாத திமுக ஆட்​சி​யில், நிலங்​கள் மற்​றும் வீட்​டுமனை​களுக்​கான வழி​காட்டி மதிப்பு உயர்த்​தப்​பட்​டுள்​ளது. இந்த உயர்​வுக்கு நீதி​மன்​றம் தடை விதித்​தும், அதை நடை​முறைப்​படுத்​த​வில்​லை. பேசிக், பிரீமி​யம், அல்ட்ரா பிரீமி​யம் என 3 வகைகளாக பிரித்​து, வழி​காட்டி மதிப்பு நிர்​ண​யம் செய்​யப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *