• September 27, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ​கொளத்​தூர் தொகு​தி​யில் கடந்த 2011-ம் ஆண்டு நடை​பெற்ற தேர்​தலில் மு.க.ஸ்​டா​லின் வெற்றி பெற்​றது செல்​லாது என அறி​விக்​கக் கோரி, தொடரப்​பட்ட தேர்​தல் வழக்கு விசா​ரணையை உச்ச நீதி​மன்​றம் நவம்​பர் முதல் வாரத்​துக்கு தள்​ளி​வைத்​துள்​ளது.

கடந்த 2011-ம் ஆண்டு நடை​பெற்ற சட்​டப்​பேரவை தேர்​தலில்கொளத்​தூர் தொகு​தி​யில் போட்​டி​யிட்ட தற்​போதைய முதல்வரும், அப்​போதைய திமுக பொருளாள​ருமான ஸ்டா​லினை எதிர்த்து அதி​முக சார்​பில் சைதை துரை​சாமி போட்​டி​யிட்டார். அந்த தேர்தலில் ஸ்டா​லின் வெற்றி பெற்​றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *