• September 26, 2025
  • NewsEditor
  • 0

அண்மையில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் பிரச்சாரப் பயணம் மேற்கொண்ட எடப்பாடியார், “குன்னூர் நகராட்சியில் டெண்டர் விடும் பணிகளில் திமுக துணைத் தலைவர் ஊழல் செய்திருப்பதாகவும், சட்டவிரோத கட்டிடங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாகவும் புகார்கள் வந்திருக்கின்றன. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அதிரடி கிளப்பினார்.

எடப்​பாடி​யார் பற்​ற​வைத்த இந்​தப் பட்​டாசு குன்​னூர் திமுக-​வினரை தகிக்க வைத்​திருக்​கிறது. முன்​னாள் நீல​கிரி மாவட்ட திமுக செய​லா​ளர் பா.​மு.​மு​பாரக்​கின் மகன் வாசிம் ராஜா தான் இப்​போது குன்​னூர் நகராட்சி துணைத் தலை​வ​ராக இருக்​கி​றார் என்​ப​தால் இது மாவட்ட அரசி​யலிலும் பேசுபொருளாகி இருக்​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *