• September 26, 2025
  • NewsEditor
  • 0

அரியலூர்: எடப்பாடி பழனிசாமி வெல்லம் வியாபாரத்தை கூட ஒழுங்காக செய்யவில்லை என போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விமர்சனம் செய்துள்ளார்.

அரியலூர் மாவட்டம், வாரணவாசி அருகே மருதையாற்றின் குறுக்கே ரூ.24.30 கோடி மதிப்பில் தடுப்பணைக் கட்டும் பணிக்கான பூமி பூஜையை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று (செப்.27) தொடங்கி வைத்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *