• September 26, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ​முப்​படைகளின் தலைமை தளபதி அனில் சவு​கானின் பதவிக்​காலம் 8 மாதங்​களுக்கு நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து பாது​காப்பு அமைச்​சகம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: கடந்த 2022-ம் ஆண்டு செப்​டம்​பர் முதல் முப்​படைகளின் தலைமை தளப​தி​யாக​வும் (சிடிஎஸ்), ராணுவ விவ​கார துறை​யின் செயல​ராக​வும் அனில் சவு​கான் (64) பணி​யாற்றி வரு​கிறார். இவரது பதவிக்​காலம் செப்​டம்​பர் 30-ம் தேதி நிறைவடைய உள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *