
அந்த ஈரம் இப்போதும் அப்படியே மனதில் இருப்பதாக கலைமாமணி விருது வென்று குறித்து லிங்குசாமி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசு சார்பில் 2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது. அதில் 2021-ம் ஆண்டுக்கான இயக்குநருக்கான கலைமாமணி விருது பெறவுள்ளார் லிங்குசாமி. இந்த விருது வென்றது குறித்து லிங்குசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.