• September 26, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: பொது​மக்​கள் குடிநீர், கழி​வுநீர் வரி மற்​றும் கட்​ட​ணங்​களை செலுத்த ஏது​வாக சென்னை குடிநீர் வாரி​யத்​தின் அனைத்து வசூல் மையங்​களும் வரும் ஞாயிற்​றுக்​கிழமை (செப்​.28-ம் தேதி) இயங்​கும்.

இது தொடர்​பாக சென்னை குடிநீர் வாரி​யம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சென்னை குடிநீர் வாரி​யத்​துக்கு பொது​மக்​கள் செலுத்த வேண்​டிய 2025-ம் ஆண்டு மார்ச் முதல் செப்​டம்​பர் மாதம் வரையி​லான முதல் அரை​யாண்​டுக்​கான குடிநீர், கழி​வுநீரகற்று வரி, கட்​ட​ணங்​கள் மற்​றும் நிலு​வைத் தொகையை செப்​டம்​பர் மாதம் 30-ம் தேதிக்​குள் செலுத்த வேண்​டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *