• September 26, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகம் முழு​வதும் மழைக்​கால முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை உரிய காலத்​தில் மேற்​கொள்ள வேண்​டும், பழைய நிலை இந்த ஆண்​டும் தொடரக்​கூ​டாது என தமிழக அரசுக்கு தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் கடந்த 4 ஆண்​டு​களாக மழைக்​காலத்​தின் போது, சென்​னை​யில் பல இடங்​களில் மழைநீர் வடி​யாமல் தேக்​கமடைந்​த​தால் சுகா​தா​ரத்​தி​லும், போக்​கு​வரத்​தி​லும் பொதுமக்கள் பெரும் சிரமத்​துக்கு உள்​ளாகினர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *