• September 26, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ‘பயன்​பாட்​டுத் துறை​யின் தேவை​யின் அடிப்​படை​யில் கட்​டிடங்​களுக்​கான மதிப்​பீடு தயார் செய்ய வேண்​டும்’ என்று பொதுப்​பணித் துறை பொறி​யாளர்​களுக்கு அமைச்​சர் எ.வ.வேலு அறி​வுறுத்​தி​யுள்​ளார். சென்​னை, சேப்​பாக்​கம் பொதுப்​பணித் துறை பயிலரங்​கில், டிஎன்​பிஎஸ்சி வாயி​லாக தேர்வு செய்​யப்​பட்டு பொதுப்​பணித் துறை​யில் பணி​யில் சேர்ந்த உதவிப் பொறி​யாளர்​களுக்கு பயிற்சி வகுப்​பு​கள் நடை​பெறுகின்​றன.

இப்​ப​யி்ற்​சியை பார்​வை​யிட்டு அமைச்​சர் எ.வ.வேலு பேசி​ய​தாவது: அனைத்து உதவிப் பொறி​யாளர்​களும், பயிற்​சி​யின் அடிப்​படை​யில் திறமை​யாகப் பணிபுரிய வேண்​டும். பொறி​யாளர்​கள் மேன்​மேலும் படித்​து, அவர்​களு​டைய திறமையை வளர்த்​துக்​கொள்ள வேண்​டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *