• September 26, 2025
  • NewsEditor
  • 0

தூத்துக்குடி: சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்கு இன்​னும் காலம் இருக்​கிறது. கடைசி நேரத்​தில்​கூட கூட்​ட​ணிக்கு கட்​சிகள் வரலாம். இப்​போது இருக்​கின்ற கூட்​டணி கூட பிரிய​லாம் என்று அதி​முக முன்​னாள் அமைச்​சரும், மாவட்​டச் செய​லா​ள​ரு​மான கடம்​பூர் ராஜு எம்​எல்ஏ கூறி​னார். தூத்​துக்​குடி மாவட்​டம் ஓட்​டப்​பி​டாரம் தொகு​திக்கு உட்​பட்ட தாள​முத்​துநகர் அருகே அதி​முக ஆலோ​சனைக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது.

இதில் பங்​கேற்ற கடம்​பூர் ராஜு, பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​காக முதன்​முதலில் தேர்​தல் களத்​துக்கு வந்த இயக்​கம் அதி​முக​தான். கூட்​ட​ணி​யைப் பற்றி கவலைப்​படும் கட்​சிகளின் மத்​தி​யில், மக்​களை நம்பி தேர்​தல் களத்​துக்கு வந்​தவர் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி. இது​வரை 154 தொகு​தி​களில் பிரச்​சா​ரத்தை நிறைவு செய்து உள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *