• September 26, 2025
  • NewsEditor
  • 0

லே: வன்​முறை​யால் பாதிக்​கப்​பட்ட லடாக்​கில் பாது​காப்பு நில​வரம் குறித்து துணநிலை ஆளுநர் உயர் அதி​காரி​களு​டன் நேற்று ஆலோ​சனை நடத்​தி​னார். இதனிடையே, பரு​வநிலை செயல்​பாட்​டாளரின் பாகிஸ்​தான் தொடர்பு குறித்து சிபிஐ விசா​ரித்து வருகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்​துக்​கான சிறப்பு அந்​தஸ்து கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்​யப்​பட்டது. இதையடுத்​து, ஜம்​மு-​காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்​களாக பிரிக்​கப்​பட்​டன. இந்​நிலை​யில், ஜம்மு காஷ்மீர் மற்​றும் லடாக் பகுதி மக்​கள் தங்​கள் பகு​திக்கு மீண்​டும் மாநில அந்​தஸ்து வழங்க வேண்​டும் என கோரி வரு​கின்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *