• September 26, 2025
  • NewsEditor
  • 0

சாய்பாசா: ஜார்க்​கண்ட் மாநிலத்​தில் 4 பெண்​கள் உட்பட 10 மாவோ​யிஸ்ட்​கள் நேற்று போலீ​ஸார் முன்பு சரணடைந்​தனர். மாவோயிஸ்ட் ஆதிக்​கம் நிறைந்த மாநிலங்​களில் ஜார்க்​கண்​டும் ஒன்​று. இந்​நிலை​யில், மாவோ​யிஸ்ட் மற்​றும் நக்​சல் தீவிர​வாதத்தை 2026-ம் ஆண்டு மார்ச் மாதத்​துக்​குள் ஒழிக்க மத்​திய அரசு பல்​வேறு திட்​டங்​களை செயல்​படுத்தி வரு​கிறது.

இதன் ஒரு பகு​தி​யாக, மாவோ​யிஸ்ட்​கள் ஆயுதங்​களை துறந்து சரணடைய வேண்​டும் என சம்​பந்​தப்​பட்ட மாநில அரசுகள் வலியுறுத்தி உள்​ளன. சரணடை​யும் மாவோ​யிஸ்ட்​களுக்கு நிதி​யுத​வி​யுடன் வாழ்​வா​தா​ரத்​துக்​கான ஏற்​பாடு​கள் செய்​யப்​படும் என்றும் உறுதி அளித்​துள்​ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *