• September 25, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்னை மாநகரில் புதைமின் வடங்​கள் சேதமடைவதை தடுக்க, மாநகராட்​சி, குடிநீர் வாரிய பணி​களுக்கான சாலை தோண்​டும் பணி​களை மின்​வாரி​யம் மேற்​கொள்ள திட்​ட​மிட்​டுள்​ள​தாக அதி​காரி​கள் தெரி​வித்​தனர். நுகர்​வோருக்கு மின்​சா​ரம் விநி​யோகிக்க உயர​மான கம்​பங்​களில் மின் கம்​பிகள் பொருத்​தி​யும், நிலத்​துக்கு அடி​யில் மின் கம்​பிகளை புதைவடங்​களாக பொருத்​தி​யும் மின்​சா​ரம் கொண்டு செல்​லப்​படு​கிறது.

இதில், கிராமப்​புற, புறநகர் பகு​தி​களில் உயரமான கம்​பங்​களில் மின் கம்​பிகள் வாயி​லாக மின்​சா​ரம் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால், நகர பகு​தி​களில் அதி​கப்​படி​யான நெரிசல், உயர்ந்த கட்​டிடங்​கள் உள்​ள​தால், பாது​காப்பை கருத்​தில் கொண்​டு, அங்கே மின் கம்​பங்​கள் அகற்​றப்​பட்​டு, புதைவட மின் கம்​பிகள் பொருத்​தப்​பட்​டன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *