• September 25, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்னை கோட்​டத்​தில் 8 மின் திருட்​டு​கள் கண்​டு​பிடிக்​கப்​பட்டு இழப்​பீட்​டுத் தொகை ரூ.9.40 லட்​சம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்​வாரி​யம் வெளி​யிட்ட அறிக்​கை: தமிழ்​நாடு மின்​பகிர்​மானக் கழகத்​தின் சென்னை அமலாக்க கோட்​டத்​துக்கு உட்​பட்ட சென்னை வடக்​கு, சென்னை மையம், சென்னை தெற்​கு, சென்னை மேற்​கு, செங்​கல்​பட்​டு, காஞ்​சிபுரம் அமலாக்க அதி​காரி​கள் சோழிங்​கநல்​லூர் கோட்​டம் சென்னை தெற்​கு-2 மின்​பகிர்​மான வட்​டத்​துக்கு உட்​பட்ட பகு​தி​யில் கடந்த 9-ம் தேதி ஆய்வு மேற்​கொண்​டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *