• September 25, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​நான் முதல்​வன் திட்​டம் மூலம் ஏராள​மான மாணவர்​கள் வேலை​வாய்ப்பை பெற்று வரு​வ​தாக தமிழ்​நாடு திறன் மேம்​பாட்​டுக் கழக மேலாண்மை இயக்​குநர் கிராந்தி குமார் பாடி தெரி​வித்​தார். தேசிய தொழிற் கல்வி பயிற்சி குழு​மம், மத்​திய திறன் மேம்​பாடு தொழில் முனை​வோர் அமைச்​சகம் மற்​றும் தமிழ்​நாடு திறன் மேம்​பாட்டு கழகத்​துடன் இணைந்து தென் மண்டல இளை​யோ​ருக்​கான ஆளு​மைத்​திறன் மேம்​பாடு மற்றும் தொழில் விழிப்​புணர்வு குறித்த கருத்​தரங்​கம் சென்​னை​யில் நேற்று நடைபெற்றது.

இதில் தேசிய தொழிற்​கல்வி மற்​றும் பயிற்சி குழு​மத்​தின் செயற்​குழு உறுப்​பினர் வனிதா அகர்​வால், மத்​திய திறன் மேம்​பாடு மற்றும் தொழில் முனை​வோர் துறை​யின் அமைச்​சர்  ஜெயந்த் சவுத்​ரி, தமிழக தொழிலா​ளர் நலன் மற்​றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலர் வீர ராகவ ராவ், தமிழ்​நாடு திறன் மேம்​பாட்​டுக் கழக மேலாண்மை இயக்​குநர் கிராந்தி குமார் பாடி ஆகியோர் கலந்​து ​கொண்​டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *