• September 25, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்கு விசா​ரணையை சிபிஐ-க்கு மாற்​றி​யுள்ள உயர் நீதி​மன்​றம், எந்​தவொரு அரசி​யல் தலையீடும் இல்​லாமல் விசா​ரித்து 6 மாதங்​களில் குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்ய வேண்​டுமென அறி​வுறுத்​தி​யுள்​ளது.

பகுஜன் சமாஜ் கட்​சி​யின் மாநிலத் தலை​வ​ராக பதவி வகித்த ஆம்​ஸ்ட்​ராங் கடந்​தாண்டு ஜூலை 5-ம் தேதி பெரம்​பூரில் உள்ள தனது வீட்டருகே ஒரு கும்​பலால் வெட்​டிப் படு​கொலை செய்​யப்​பட்​டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *