• September 25, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: மின் வாரி​யத்​தில் மின்​மாற்​றிகள் வாங்​கிய​தில் முறை​கேடு நடை​பெற்​றது தொடர்​பாக சிறப்பு விசா​ரணைக் குழு அமைக்​கக் கோரிய மனு மீதான விசா​ரணை, சென்னை உயர் நீதி​மன்​றத்​துக்கு மாற்​றப்​பட்​டுள்​ளது.

மதுரை உசிலம்​பட்​டியைச் சேர்ந்த ராஜ்கு​மார் என்​பவர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக மின் வாரி​யத்​துக்கு கடந்த 2021, 2022, 2023-ம் ஆண்​டு​களில் மின்​மாற்​றிகள் வாங்க முடிவு செய்​யப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *