• September 25, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ஐ.​நா. சபை​யின் டிஜிட்​டல் மற்​றும் வளரும் தொழில்​நுட்​பங்​களுக்​கான அலு​வல​கத்​தின் சிறப்பு மைய​மாக சென்னை ஐஐடியை மத்​திய அரசு பரிந்​துரை செய்​துள்ளது என்று மின்​னணு​வியல், தகவல் தொழில்​நுட்​பத்துறை செயலர் எஸ்​.கிருஷ்ணன் தெரிவித்தார்.

தற்​போதைய செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) காலச்​சூழலில் சவால்​களை திறம்பட கையாள்​வதற்​காக டிஜிட்​டல் மற்​றும் வளர்ந்து வரும் தொழில்​நுட்​பங்​களுக்​கான அலு​வல​கத்தை (ODET) ஐக்​கிய நாடு​கள் சபை அமைத்​துள்​ளது. அதன்​படி, ஒவ்​வொரு நாடும் ஐ.நா. சபை​யின் இந்த அலு​வல​கத்​தால் ஆதரிக்​கப்​பட்ட கல்வி நிறு​வனங்​களை அடை​யாளம் காட்ட வேண்​டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *