• September 24, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​காஞ்​சிபுரம் டிஎஸ்​பியை கைது செய்ய உத்​தர​விட்ட மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி செம்​மல் மீது நிர்​வாக ரீதி​யில் நடவடிக்கை எடுக்​கும் வகை​யில், விஜிலென்ஸ் பதி​வாளர் தனது விசா​ரணை அறிக்​கையை நிர்​வாக குழு​வுக்கு அனுப்ப உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

காஞ்​சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிப​தி​யின் பாது​காவல​ராகப் பணி​யாற்​றிவந்த காவல் துறையைச் சேர்ந்த லோகேஷ்வரன் தற்​போது செங்​கல்​பட்டு மாவட்​டத்​துக்கு இடமாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளார். இந்​நிலை​யில், பூசி​வாக்​கம் பகு​தி​யில் பேக்​கரி நடத்தி வரும் லோகேஷ்வரனின் மாமனார் சிவக்​கு​மாருக்​கும், பேக்​கரிக்கு வந்த பட்​டியலினத்​தைச் சேர்ந்த முரு​கன் என்​பவருக்​கும் இடையே தகராறு ஏற்​பட்டு மோதலில் முடிந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *