• September 24, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தே​னாம்​பேட்டை – சைதாப்​பேட்டை இடையி​லான பாலத்​துக்​கான எஃகு கட்​டமைப்​பு​களின் தரச் சோதனை மற்​றும் பாது​காப்பு நடை​முறை​களில் எந்​த​வித சமரச​மும் செய்​யப்பட மாட்​டாது என்று தயாரிப்​பிடத்​தில் நேரில் ஆய்வு செய்த அமைச்​சர் எ.வ.வேலு தெரி​வித்​தார்.

சென்னை தேனாம்​பேட்டை முதல் சைதாப்​பேட்டை வரை 3.20 கி.மீ தூரத்​துக்கு ரூ.621 கோடி​யில் உயர் மட்ட மேம்​பாலம் அமைக்​கப்​பட்டு வரு​கிறது. இப்​பணியை விரை​வில், தரமான முறை​யில் நிறைவு செய்​யும் வகை​யில், முன்​னோக்​கிய கட்​டமைப்பு (Pre-fabricated) முறை​யில், 15 ஆயிரம் டன் எஃகுக் கட்​டமைப்​பு​கள் உரு​வாக்​கப்​பட்டு வரு​கின்​றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *