• September 24, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்​னை​யில் மறுசீரமைப்​புக்​குப் பிறகு வாக்​குச்​சாவடிகளின் எண்​ணிக்கை 4,071 ஆக உயர்ந்​துள்​ள​தாக அரசி​யல் கட்சி பிர​தி​நி​தி​களு​ட​னான ஆலோ​சனைக் கூட்​டத்​தில் சென்னை மாநக​ராட்சி ஆணை​யர் ஜெ.குமரகுருபரன் தெரி​வித்​துள்​ளார்.

ஒரு வாக்​குச்​சாவடி​யில் 1,200 வாக்​காளர்​களுக்கு மேல் இருந்​தால் அதை பிரித்து வாக்​குச்​சாவடிகளை மறுசீரமைப்பு செய்ய இந்​திய தேர்​தல் ஆணை​யம் உத்​தர​விட்​டது. அதன் அடிப்​படை​யில் சென்னை மாவட்​டத்​தில் தேர்​தல் வாக்​குச்​சாவடிகள் மறுசீரமைப்பு தொடர்​பாக அங்​கீகரிக்​கப்​பட்ட அரசி​யல் கட்​சிப் பிர​தி​நி​தி​களு​ட​னான ஆலோ​சனைக் கூட்​டம், ரிப்​பன் கட்​டிட அலு​வல​கக் கூட்​டரங்​கில் நேற்று நடை​பெற்​றது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *