• September 24, 2025
  • NewsEditor
  • 0

கொச்சி: சொகுசு கார் வரி ஏய்ப்பு தொடர்​பாக கேரளா​வில் நடிகர்​கள் துல்​கர் சல்​மான், பிருத்​வி​ராஜ் உள்​ளிட்ட பலரது வீடு​கள் மற்றும் ஷோரூம்​களில் வரு​வாய் புல​னாய்வு மற்​றும் சுங்​கத் துறை அதி​காரி​கள் நேற்று சோதனை நடத்​தினர்.

சொகுசு கார் வரி ஏய்ப்பு புகார் தொடர்​பாக வரு​வாய் புல​னாய்வு மற்​றும் சுங்​கத் துறை அதி​காரி​கள் ‘நும்​கோர்' என்ற குறி​யீட்​டுப் பெயரில் நாடு தழு​விய நடவடிக்கை மேற்​கொண்​டுள்​ளனர். இதில் கேரளா முக்​கிய கவனம் பெற்​றுள்ள நிலை​யில் இம்​மாநிலத்​தில் திரு​வனந்​த​புரம், எர்​ணாகுளம், கோட்​ட​யம், கோழிக்​கோடு, மலப்​புரம் ஆகிய மாவட்​டங்​களில் 30 இடங்​களில் அதி​காரி​கள் நேற்று சோதனை நடத்​தினர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *