• September 24, 2025
  • NewsEditor
  • 0

நாமக்கல் / உடுமலை: ​நாமக்​கல், கோவை, உடுமலை​யில் கோழிப்​பண்ணை உரிமை​யாளர்​களின் வீடு​கள், அலு​வல​கங்​களில் வரு​மான வரித் துறை அதி​காரி​கள் நேற்று சோதனை மேற்​கொண்​டனர். நாமக்​கல் மோக​னூர் சாலை எம்​.ஜி. நகரைச் சேர்ந்த கோழிப்​பண்ணை உரிமை​யாளர் வாங்​கிலி சுப்​பிரமணி​யம். இவர் நாமக்​கல், கிருஷ்ணகிரி உள்​ளிட்ட இடங்​களில் முட்​டைக்​கோழி மற்​றும் பிராய்​லர் கோழிப்​பண்​ணை​களை நடத்தி வரு​கிறார்.

மேலும், கோழித்​தீவன ஆலை, கோழிக்​குஞ்சு பொறிக்​கும் ஹேச்​சரீஸ், நிதி நிறு​வனம் உள்​ளிட்​ட​வற்​றை​யும் நடத்தி வரு​கிறார். இவர், தமிழ்​நாடு முட்​டைக் கோழிப் பண்​ணை​யாளர்​கள் மார்க்​கெட்​டிங் சொசைட்டி தலை​வ​ராக​வும் பொறுப்பு வகித்து வரு​கிறார். அவரது அலு​வல​கம் நாமக்​கல்​லில் திருச்சி பிர​தான சாலை மற்​றும் கிருஷ்ணகிரி​யில் செயல்​பட்டு வரு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *